இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் வெளியானது. இந்த படம் அல்லு அர்ஜுனுக்கு அவரது பயணத்தில் இன்னும் கூடுதல் மைலேஜ் கொடுத்துள்ளது ஒரு பக்கம் இருக்க, அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவும் ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தாவும் கூட ரசிகர்களிடம் இன்னும் அதிக வரவேற்பு பெற்றனர்.
இந்தநிலையில் தற்போது புளோரிடாவில் நடைபெற்ற இந்திய - விண்டீஸ் அணிகளுக்கான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஸ்டேடியத்தில் சமந்தா நடனமாடிய ‛ஓ ஆண்டவா' பாடலை ஒலிக்கவிட்டு ரசிகர்கள் நடனமாடி உள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.