ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சமந்தா தற்போது ‛யசோதா, சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஹிந்தியில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். ராஜ் - டீகே இயக்குகின்றனர். வருண் தவான் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதுநாள் வரை ரூ.2 முதல் 2.50 கோடி சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது 1 கோடி உயர்த்தி ரூ.3.50 கோடி சம்பளம் கேட்கிறாராம். புஷ்பா பாடலுக்கு பின் கிடைத்த வரவேற்பாலும் தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளதாலும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஹிந்தியில் நடிப்பதால் தென்னிந்திய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை சமந்தா. இனி தான் நடிக்க போகும் படத்திற்கு ரூ.3.5 கோடி தான் சம்பளம் நிர்ணயித்துள்ளாராம்.