இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இன்று நடைபெற இருக்கிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.