பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்போட்டியில் இடம் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழா மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய கவனம் எல்லாம் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மீதுதான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.