ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. இந்தப்போட்டியில் சென்னை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மற்றும் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஆகியோரும் பார்த்து ரசித்தார்கள். அதோடு நடிகர் தனுஷ் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகன், மகளுடன் வந்திருந்தார். முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்து நடிகர் தனுஷ் இந்த போட்டியை கண்டுகளித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகின.