மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி இனி அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம். இதற்காக ஒற்றை சாளர முறையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் மட்டுமே முறையான அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெறலாம். இனிமேல், ராஜாஜி மண்டபம், தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச்சின்னங்கள், வள்ளுவர் கோட்டம், அரசு மனநலக்காப்பகம், மெரினா கடற்கரை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.