ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் நடிப்பில் தற்போது தங்கலான் படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் பட விழாவில் பேசிய ரஞ்சித், ‛‛பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் படமாக இருக்கும். இப்படத்திலும் அவர் ஒரு அரசியல் பேசி இருக்கிறார். விக்ரம் தற்போது பூரண நலமடைந்து விட்டார். அதனால் தங்கலான் படப்பிடிப்பு வருகிற 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப் போகிறது. இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. அடுத்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறேன். அந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்றார்.