இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் சூர்யா. அங்குள்ள பரோ தீவில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ், வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அங்கு அவர்கள் பொதுவெளியில் அமர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டியது, போட்டில் சென்றது, மலைப்பகுதிக்கு சென்றது, கப்பலில் பயணித்தது, குடும்பமாக டிரக்கிங் சென்றது, உணவருந்தும் புகைப்படம், படகு சவாரி என பல புகைப்படங்கள் தொகுப்பை வீடியோவாக ஜோதிகா வெளியிட்டுள்ளார்.