தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் சூர்யா. அங்குள்ள பரோ தீவில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ், வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அங்கு அவர்கள் பொதுவெளியில் அமர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டியது, போட்டில் சென்றது, மலைப்பகுதிக்கு சென்றது, கப்பலில் பயணித்தது, குடும்பமாக டிரக்கிங் சென்றது, உணவருந்தும் புகைப்படம், படகு சவாரி என பல புகைப்படங்கள் தொகுப்பை வீடியோவாக ஜோதிகா வெளியிட்டுள்ளார்.