இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி முதன்மைத் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வி படமானது.
ஆனாலும், ஜஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் அடுத்த படத்தில் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓ மை கடவுளே, ராட்சசன், பேச்சலர் போன்ற படங்களை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் ஜஸ்வர்யா ராஜேஷை முதன்மைத் கதாபாத்திரத்தில் வைத்து இரண்டு படங்கள் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு படத்திற்கு ரூ.1.50 கோடி சம்பளம் என இரண்டு படங்களுக்கு ரூ.3 கோடி ஜஸ்வர்யா ராஜேஷ் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.