தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் ‛வெப்பம், ஓகே கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைகோ, திருச்சிற்றம்பலம்'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‛‛தெலுங்கு சினிமாவில் இதுவரை எனக்கு எந்த பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால் தமிழில் நிறைய பிரச்னைகளை சந்தித்தேன். படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ ஒருவர் என்னை துன்புறுத்தினார்'' என கூறியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. அதேசமயம் எந்த ஹீரோ என நித்யா மேனன் குறிப்பிடாததால் தமிழில் அவர் நடித்த படங்களின் ஹீரோக்களை பட்டியலிட்டு யாராக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுபற்றி நித்யா மேனனை தொடர்பு கொண்டு பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ‛‛அதுபோன்று ஒருபோதும் நான் எதுவும் சொல்லவில்லை, தவறான தகவல்'' என விளக்கம் அளித்துள்ளார்.