வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

தெலுங்கில் சில மாதங்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'பேபி'. இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்திதாலும் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இப்படம் தெலுங்கு மொழியில் மட்டும் தான் வெளியானது வேறு எந்த மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழில் ரீமேக் செய்ய உரிமையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.