தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை:ஜிகர்தண்டா -2, ஜப்பான் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட் டுஉள்ளது.
இது குறித்து அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: நவ.,10 ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் ஜிகர்தண்டா -2 , மற்றும் ஜப்பான் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30மணிக்குள் காட்சிகளை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.