தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛தி கோட்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் யுவனின் இசையில் இளையராஜா, விஜய்யை இணைத்து ஒரு பாடலை பின்னணி பாட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறதாம். தற்போது இந்த பாடலுக்கான கம்போசிங் பணிகளை யுவன் சங்கர் ராஜா முடித்து விட்ட நிலையில், பாடலை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதி உள்ளார். விரைவில் ரெக்கார்டிங் நடைபெறவுள்ளது.