தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‛அன்பே ஆருயிரே' என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் நிலா. அதன்பிறகு மருதமலை, ஜாம்பவான், ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹிந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். தற்போது 40 வயதாகும் நிலா விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தனது நீண்டகால காதலர் ரக் ஷித் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.
டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ராஜஸ்தானி முறைப்படி இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து சில பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். மணமக்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.