'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நடிகர் விஜயின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்த படத்தின் கதை களம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் கிரிக்கெட் கதை பின்னணியில் உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். அதனாலேயே படத்தின் ஹீரோ முடிவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.