தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்ததும் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார். ஜுன் மாதம் முதல் வாரத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதால் இடையில் கிடைத்த நாட்களை ஓய்வெடுக்கவே அவர் அபுதாபி சென்றார்.
அங்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அவருக்கு 'கோல்டன் விசா' வழங்கியது. தொடர்ந்து அபுதாபியில் உள்ள சில இடங்களையும் சுற்றிப் பார்த்தார் ரஜினிகாந்த். அங்குள்ள அபுதாபி மந்திர் என்ற இந்து கோவிலுக்கும் சென்றார். அங்குள்ள கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
சுமார் இரண்டு வார கால ஓய்விற்குப் பிறகு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து அவர் சென்றுவிட்டார்.