தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமா உலகின் முக்கிய தம்பதிகள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். சமூக வலைத்தளங்களில் அவர்களைப் பற்றி அடிக்கடி ஏதாவது அப்டேட்டைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த புகைப்படங்களும் டிவியில் செய்தியாகக் கூட இடம் பெறுவதுண்டு.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் ஹாங்காங் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள டிஸ்னிலேன்ட் உள்ளிட்ட சில இடங்களில் தங்களது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை நயன், விக்கி இருவருமே பகிர்ந்துள்ளனர்.
“12 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்துள்ளேன். கையில் 1000 ரூபாய், காலில் செருப்புடன் 'போடா போடி' படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்க இங்கு வந்தேன். என்னுடைய அன்பான குழந்தைகளுடன் இங்கு வந்திருப்பது இனிமையாகவும், எமோஷனலாகவும், திருப்தியாகவும் உள்ளது,” என விக்னேஷ் சிவன் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.