ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
'வேட்டையன்' படப்பிடிப்பை முடித்த பின் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபிக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பின்னர் இமயமலை பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் வரை ரஜினி அங்கேயே இருப்பார் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அவர் சென்னை திரும்புவதாகத் தகவல்.
இங்கு வந்த பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.