இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் மண்டேலா எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். முதல் படத்திற்கே தேசிய விருதை வாங்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து 'மாவீரன்' என்கிற படத்தை இயக்கினார். இப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
இதன்பிறகு மடோன் அஸ்வின் அடுத்த படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து ஹிந்தியில் ஒரு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். இதனை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறார் எனும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.