தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த திரைப்படம் 'டாடா'. இப்படம் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடன் கணேஷ் கே பாபு அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தார்
இந்த நிலையில் கணேஷ் கே பாபு சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறி உள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது பிரதர், சீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸாக உள்ளன.