இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
கடந்த 2021ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவந்த படம் 'பேச்சுலர்'. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இவர் அடுத்து கார்த்தியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வந்தது. இந்த நிலையில் திடீரென சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக புதிய படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளனர் .