துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
எஸ்.ஜே.சூர்யா முதல்முறை இயக்குனராக கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் அஜித் குமாரை வைத்து 'வாலி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யை வைத்தும், தன்னை கதாநாயகனாக வைத்தும் சில படங்களை நடித்து இயக்கினார்.
கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதற்கு இடைவேளை விட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ஆனாலும், தொடர்ந்து கிடைக்கின்ற மேடைகளில் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இன்று எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மென்டார் அஜித் குமாரை சந்தித்தேன் என மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.