ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார் வெங்கட்பிரபு. அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அதையடுத்து சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். அதனால் இந்த படங்களில் அவர் நடித்து முடித்த பிறகுதான் தான் இயக்கும் படம் தொடங்க உள்ளது என்கிறார் வெங்கட் பிரபு.