ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலெட்சுமி தற்போது சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். தன்னைத்தானே படிப்படியாக மெருகேற்றி வரும் அவர் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. ஆனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் 48 நாட்கள் அசைவத்தை நினைத்து கூட பார்க்கமாட்டேன். கடந்த 2, 3 வருடங்களாக எனக்கு இந்த பக்குவம் வந்துள்ளது. இனி தானாகவே அசைவம் சாப்பிடுவதை முழுதாக நிறுத்திக்கொள்வேன்' என கூறியுள்ளார்.