சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியதாகவும் இதனை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.