இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' படத்தை இயக்கிருந்தார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, "மகாராஜா படத்தை தொடர்ந்து மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறேன். இது குறித்து அறிவிப்புகள் மற்றும் மற்ற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும்" என தெரிவித்தார்.