ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கன்னட படங்களான சப்த சகரட்ச்சி எலோ படங்களில் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது கன்னடத்தில் சிவராஜ் குமாரின் 'பைரத்தி ரணங்கள்' படத்தில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' , சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.