ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

கங்குவா படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்து விட்டார் சூர்யா. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தின் நடிக்க தொடங்கி இருக்கிறார் . முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா, ஜோதிகா ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. அதையடுத்து ஜோதிகா மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.