கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த புஷ்பா 2 படம் திரைக்கு வந்து 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி உள்ளது. இந்த படத்தின் மூன்றாம் பாகத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்றாலும், அந்த படம் உருவாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் புஷ்பா -2 படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கப் போகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, வருகிற மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.