சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
நடிகர் சூர்யா அவரது 44வது படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரின் 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து சூர்யா 'வாடிவாசல்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக மலையாளத்தில் அன்வர், பீஷ்ம பர்வம், வரதன் போன்ற பிரபல படங்களை இயக்கிய அமல் நீரத் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர். இதன் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகும் என்கிறார்கள்.