படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் சூர்யா அவரது 44வது படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரின் 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து சூர்யா 'வாடிவாசல்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக மலையாளத்தில் அன்வர், பீஷ்ம பர்வம், வரதன் போன்ற பிரபல படங்களை இயக்கிய அமல் நீரத் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர். இதன் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகும் என்கிறார்கள்.