தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் . இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து வட சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை பரியா அப்துல்லா இணைந்து நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கில் ஜதி ரத்னலு, ராவணசூரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.