விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார் சூர்யா. ரெட்ரோவில் அது கிடைக்க, சென்னை நட்சத்திர ஓட்டலில் மீடியாவை அழைத்து நன்றி அறிவிப்பு விழா நடத்தினார். அதுமட்டுமல்ல, அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். 'படிப்புக்காக உதவி கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகையை அளிக்கிறேன். பகிர்தலே மகிழ்ச்சி' என சூர்யா கூறியுள்ளார். தமிழ் சினிமா சரித்திரத்தில் எந்த ஹீரோவும் இதுவரை 10 கோடி அளவுக்கு நன்கொடை கொடுத்தது இல்லை.. அந்தவகையில் நிதி உதவி விஷயத்தில் சூர்யா புது சாதனையும் படைத்து இருக்கிறார்.