ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார் சூர்யா. ரெட்ரோவில் அது கிடைக்க, சென்னை நட்சத்திர ஓட்டலில் மீடியாவை அழைத்து நன்றி அறிவிப்பு விழா நடத்தினார். அதுமட்டுமல்ல, அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். 'படிப்புக்காக உதவி கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகையை அளிக்கிறேன். பகிர்தலே மகிழ்ச்சி' என சூர்யா கூறியுள்ளார். தமிழ் சினிமா சரித்திரத்தில் எந்த ஹீரோவும் இதுவரை 10 கோடி அளவுக்கு நன்கொடை கொடுத்தது இல்லை.. அந்தவகையில் நிதி உதவி விஷயத்தில் சூர்யா புது சாதனையும் படைத்து இருக்கிறார்.