'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சந்தீப் கிஷனின் பிறந்த நாளில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டார்கள். அதையடுத்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தாலும் , முதல் காப்பி அடிப்படையில் இந்த படத்தை தன்னுடைய ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து கொடுக்கிறாராம் ஜேசன் சஞ்சய். அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவர் உருவெடுத்து இருக்கிறார்.