ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
குட் பேட் அக்லி படத்திற்குபின் அஜித்தை வைத்து படம் இயக்கப்போகிறார் ஆதிக் ரவிசந்திரன். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் என தகவல். இதற்கிடையே, அவர் தெலுங்கில் படம் பண்ணப் போகிறார். பாலகிருஷ்ணாவுக்கு கதை சொல்லப் போகிறார் என தகவல்கள் கசிகின்றன. அதெப்படி என்று கேட்டால், கார் ரேசில் ஆர்வமாக இருக்கிறார் அஜித். இந்த மாதம் நவம்பர் மாதம் தான் சினிமாவுக்கு திரும்ப உள்ளார். அதனால், அந்த 6 மாத இடைவெளியில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கலாம். சில கோடி சம்பளம் வாங்கலாம் என கணக்கு போடுகிறாராம். அதேபோல் அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர் சிவாவும், ஒருவேளை அஜித் படம் கிடைக்காவிட்டால், கார்த்தியை வைத்து படம் இயக்கலாம். அதற்கான கதை தயார் செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.