நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |

ஹிந்தி, மராத்தி, பெங்காலி படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே, தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‛ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன்', ரஜினியின் ‛கபாலி' போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே கூறுகையில், ‛‛இந்திய சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். அவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு கதை எழுதுகிறார்கள். ஆனால் எங்களைப் போன்ற நடிகைகளை ரொமான்ஸ் செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்யும் நிலைப்பாட்டை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.