சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாபியா படங்களை அடுத்து தற்போது தனுஷின் 43வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இவற்றில் நரகாசூரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. அருண் விஜய்-பிரசன்னா நடிப்பில் வெளியான மாபியா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தனுஷின் 43வது படத்தை எப்படியாவது ஹிட் படமாக்கி விடவேண்டும் என்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் நரேன். அதன்காரணமாக, இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற மலையாளத்தில் வைரஸ் உள்பட பல படங்களுக்கு கதை எழுதிய சர்பு மற்றும் சுகாஷ் ஆகியோரை இப்படத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் கார்த்திக் நரேன்.