பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாபியா படங்களை அடுத்து தற்போது தனுஷின் 43வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இவற்றில் நரகாசூரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. அருண் விஜய்-பிரசன்னா நடிப்பில் வெளியான மாபியா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தனுஷின் 43வது படத்தை எப்படியாவது ஹிட் படமாக்கி விடவேண்டும் என்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் நரேன். அதன்காரணமாக, இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற மலையாளத்தில் வைரஸ் உள்பட பல படங்களுக்கு கதை எழுதிய சர்பு மற்றும் சுகாஷ் ஆகியோரை இப்படத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் கார்த்திக் நரேன்.