இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்து வரும் படம் மாநாடு. அரசியல் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் அப்துல்காலிக் என்ற வேடத்தில் சிம்பு நடிக்க கல்யாணி பிரிதர்ஷன் நாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் டைரக்டர்கள் பாரதிராஜா,எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தைப்பற்றி எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தான் மாநாடு படத்தில் வில்லனாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, மாநாடு படத்தின் திரைக்கதை இந்திய சினிமாவில் இதுவரை வந்ததில்லை. அப்படியொரு புதுமையான கதை. அதனால், படம் முழுக்க பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.