'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி-ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ஏப்ரல் 2-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சுல்தான் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் வாரங்கல் ஸ்ரீனு என்பவர் ரூ. 7.5 கோடிக்கு வாங்கிருக்கிறார். கார்த்தியின் கைதி படம் தெலுங்கில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வசூலித்ததால் சுல்தான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதோடு இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா நடித்திருப்பதும் படத்திற்கு ஒரு பெரிய பிளசாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 2-ந்தேதி கோபிசந்தின் சீடிமார் என்ற படத்துடன் கார்த்தியின் சுல்தான் மோதப்போகிறது.