இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி-ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ஏப்ரல் 2-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சுல்தான் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் வாரங்கல் ஸ்ரீனு என்பவர் ரூ. 7.5 கோடிக்கு வாங்கிருக்கிறார். கார்த்தியின் கைதி படம் தெலுங்கில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வசூலித்ததால் சுல்தான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதோடு இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா நடித்திருப்பதும் படத்திற்கு ஒரு பெரிய பிளசாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 2-ந்தேதி கோபிசந்தின் சீடிமார் என்ற படத்துடன் கார்த்தியின் சுல்தான் மோதப்போகிறது.