தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மகாசிவராத்திரி விழா கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்களே இந்த மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், லட்சுமி மஞ்சு உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதோடு சக நடிகைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு உற்சாக நடனமாடியிருக்கிறார் சமந்தா. மேலும், தனது சக சினிமா தோழிகளுடன் ஆதியோகியின் சிலை முன்பு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா.