இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நோட்டா, பட்டாஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பஞ்சாப் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. தற்போது எப்-3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் மெஹ்ரீனுக்கும், பவ்யா பிஷ்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. மணமகன் பவ்யா, அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் ஆவார். மெஹ்ரீனும், பவ்யா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து நிச்சயமாகி உள்ளது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.