சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

கொரோனா தொற்று தீவிரமாகி வரும் வேளையில் நடிகை ராதிகாவும் இந்நோய் தொற்றுக்கு ஆளானதாக செய்திகள் வந்தன. செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அவர் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் இதை அவர் மறுத்துள்ளார் ராதிகா. இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ‛‛எனக்கு கொரோனா பிரச்னை இல்லை. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு பின் லேசான உடல் வலி மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை. என்னை பற்றி வரும் செய்திகள் அனைத்து பொய்யானவை . நீதிமன்றத்தில் நாங்கள் நீதியை பெற போராடி வருகிறோம். மீண்டும் எனது வழக்கமான பணியை தொடங்கி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.