தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்தாண்டை விட கொரோனாவின் அலை இந்தாண்டு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, அதன் சுற்றுப்புற மாவடங்களில் இந்நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது விக்ரமின் 60வது படம், சூர்யாவின் 40வது படம், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று அதிகமாவாதல் ஊரடங்கு போன்ற விஷயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அநேக படங்களின் படப்பிடிப்புகள் இந்தவாரத்தோடு நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.