லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கடந்தாண்டை விட கொரோனாவின் அலை இந்தாண்டு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, அதன் சுற்றுப்புற மாவடங்களில் இந்நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது விக்ரமின் 60வது படம், சூர்யாவின் 40வது படம், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று அதிகமாவாதல் ஊரடங்கு போன்ற விஷயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அநேக படங்களின் படப்பிடிப்புகள் இந்தவாரத்தோடு நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.