மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் மாநாடு. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன் டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில், ‛‛நானும், சிம்புவும் ‛மாநாடு' படத்தை பார்த்தோம். மங்காத்தா படத்திற்கு பின் ஒரு மாஸான ஆக்ஷன் திரில்லர் படத்தை வெங்கட்பிரபு கொடுத்திருப்பது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. எஸ்.ஜே.சூர்யா அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.