இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடல் காலங்களிலும், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் போன்ற தாக்கத்திலும் திறம்பட செயல்பட்டு, கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு உலக அரங்கில் நல்ல பெயரை ஈட்டித்தந்தவர் சுகாாதார துறை அமை்சர் கே.கே.சைலஜா. ஆனால் அவருக்கு புதிய அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டிருப்பது. இது கேரள அரசின் மீது அம்மாநில மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அம்மாநில நடிகையும், தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்துவருமான மாளவிகா மோகனன் டுவிட்டரில், ‛‛சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டீர்களே? என்ன நடக்குது முதல்வர் பினராயி விஜயன் அவர்களே?'' என கேள்வி எழுப்பிள்ளார்.