3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா |
கடந்த ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்தே புலம்பெயர்ந்த மக்களுக்கு பல வகையிலும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்த பாலிவுட் நடிகர் சோனுசூட்டின் சேவை இந்த கொரோனா தொற்றிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் உதவி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் வழங்கி பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சோனு சூட்டின் இந்த சேவையைப் பாராட்டி ஆந்திராவிலுள்ள நெல்லூரில் அவரது கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்துள்ளனர். அதோடு சோனுசூட்டை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இனிமேல் நாங்களும் இனி உதவுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்து பணிவான நன்றி என பதிவிட்டுள்ளார் சோனுசூட்.