பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில், ஹாஸ்டல் மலையாளத்தில், மரக்கர் படத்தில் நடித்துள்ள அசோக்செல்வன், ப்ரியா ஆனந்துடன் இணைந்து மாயா என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். படத்தை சசி இயக்கியுள்ளார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் தன் கனவுப்படைப்பை எப்படி தீர்மானித்து முடிக்கிறார். அவரது பார்வையாளர்கள் யார் என்பதே மாயா குறும்படத்தின் கதை.
இதுகுறித்து அசோக்செல்வன் கூறுகையில், ‛‛உணர்வு பூர்வமாக இணைய முடிகிற கதைகளிலேயே நடிக்க விரும்புகிறேன். இந்த குறும்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. இளம் திறமையாளர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சி,'' என்றார்.