தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில், ஹாஸ்டல் மலையாளத்தில், மரக்கர் படத்தில் நடித்துள்ள அசோக்செல்வன், ப்ரியா ஆனந்துடன் இணைந்து மாயா என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். படத்தை சசி இயக்கியுள்ளார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் தன் கனவுப்படைப்பை எப்படி தீர்மானித்து முடிக்கிறார். அவரது பார்வையாளர்கள் யார் என்பதே மாயா குறும்படத்தின் கதை.
இதுகுறித்து அசோக்செல்வன் கூறுகையில், ‛‛உணர்வு பூர்வமாக இணைய முடிகிற கதைகளிலேயே நடிக்க விரும்புகிறேன். இந்த குறும்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. இளம் திறமையாளர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சி,'' என்றார்.