கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
கைநிறைய படங்களை வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் பிரியா பவானி ஷங்கர். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்து வருவார். இப்போது கொரோனா காலம் என்பதால் நடிகைகள் எங்கும் வெளியூர் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி ‛‛மாதம் ஒரு டிரிப் போனவர்களை மொட்டை மாடி போட்டோஷூட் பண்ண வைப்பது தான் காலசக்கரம்'' என வருத்தப்பட்டுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.