'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
கைநிறைய படங்களை வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் பிரியா பவானி ஷங்கர். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்து வருவார். இப்போது கொரோனா காலம் என்பதால் நடிகைகள் எங்கும் வெளியூர் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி ‛‛மாதம் ஒரு டிரிப் போனவர்களை மொட்டை மாடி போட்டோஷூட் பண்ண வைப்பது தான் காலசக்கரம்'' என வருத்தப்பட்டுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.