கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராய் லட்சுமி. அஜித் உடன் மங்காத்தா படத்தில் நடித்தது அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் கடைசியாக ஸ்ரீகாந்த் உடன் மிருகா படத்தில் நடித்திருந்தார். ராய் லட்சுமி விலங்கியல் பூங்கா ஒன்றில் சிங்கக் குட்டிக்கு பால் கொடுத்திருக்கிறார். மேலும் கூண்டில் இருக்கும் விலங்குகளிடம் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோ அவரின் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் விலங்குகளை இப்படி கூண்டில் அடைத்து வைப்பது அவைகளின் சுதந்திரத்தை கெடுக்கும் செயல். இதனை எப்படி ஆதரிக்கலாம் என்று லட்சுமி ராய்க்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.