ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி, தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை அடுத்த நெட்பிளிக்சுக்காக பாகுபலி என்றொரு வெப்தொடரை இயக்கப் போகிறார். 9 எபிசோடுளில் தயாராகும் இந்த தொடர் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களிலும் சிவகாமி என்ற வேடத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அவருக்குப் பதிலாக அந்த வேடத்தில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்த வாமிகா கபி நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.