இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில பங்கேற்று பிரபலமானவர் சனம் ஷெட்டி. அதையடுத்து சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சனம் ஷெட்டியிடம் ஒரு ரசிகர் திருமணம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை போய் கடைசி நேரத்தில் நின்று விட்டது என்று பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுடன் தடைபட்ட தனது திரு மணத்தை பற்றி சொன்னவர், நாம் ஒன்று நினைத்தால இறைவன் ஒன்று நினைக்கிறான் என்று கூறியுள்ள சனம் ஷெட்டி,ஒருவேளை எனது திரும ணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.